Wednesday, June 26, 2013

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கான பழமொழிகள்

01. உப்பிட்டவரை உள்ளவும் நினை
02. பழகப் பழக பாலும் புளிக்கும்
03. ஆத்திர காரனுக்கு புத்தி மத்திமம்
04. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
05. ஆனைக்கும் அடி சறுக்கும்
06. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
07. பாத்திரம் அறிந்து பிச்சை கொடு
08. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை
09. பாடையில் ஏறினும் எடது கைவிடேல்
10. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
11. சுத்தம் சுகம் தரும்
12. கூழானாலும் குளித்துக் குடி
13. எறும்பு ஊரக் கற் குழியும்
14. அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்
15. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
16. ஒற்றுமையே பலம் தரும்
17. சிறு துளி பெரு வெள்ளம்
18. குப்பையிலே போட்டாலும் குன்றிமணி மங்காது
19. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
20. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
21. முயற்சி உடையார் இகழ்ச்சி இடையார்
22. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
23. பேராசை பெரு நட்டம்
24. இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை
25. கந்தையானாலும் கசக்கி கட்டு
26. மனமுண்டானால் இடமுண்டு
27. இரக்கப் போனாலும் சிறக்கப் போ
28. ஆழமறியாமல் காலை விடாதே
29. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
30. அடாது செய்பவர் படாது படுவர்
31. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
32. இளமையிற் கல்வி சிலையில் எழுத்து
33. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
34. அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி
35. அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பேய்
36. திக்கற்றவனுக்கு தெய்வமே துணை
37. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது
38. நிறை குடம் தளம்பாது
39. விளையும் பயிரை முளையிலே தெரியும்
40. பதறாத காரியம் சிதறாது


41. தாயும் பிள்ளையானாலும் வாயும் வயிறும் வேறு

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசிற் பரீட்சைக்கான ஒத்தகருத்துச் சொற்கள்

01. பூமி  - பார், வையகம், காணி, குவலயம், ஞாலம், அருக்கன், பூதலம்.
02. சூரியன்  - ஆதவன், பகலவன், கதிரவன், ஞாயிறு, ஆதித்தன், தினகரன்,
      இரவி
03. சந்திரன் -  திங்கள், மதி, அம்புலி, நிலா
04. மலை – குன்று, கிரி, பருவதம், சுவடு,அகலம்
05. விருப்பம் - வாஞ்சை, நாட்டம், பற்று, ஆர்வம்
06. இடுக்கண் - துன்பம், துயர், இடர், இடையூறு, அல்லல்
07. தாமரை  - பங்கயம், அம்புயம், கமலம், அரவிந்தம்
08. ஆணவம்  - செருக்கு, அகங்காரம், கர்வம்
09. அநாதி  -  புராதானம், பழமை வாய்ந்தது
10. வானம் - ஆகாயம், விண், விசும்பு
11. காடு – அடவி, கானகம், வனம்
12. அழகு – எழில், மாட்சி, வனப்பு
13. வேந்தன்  -அரசன், மன்னன், கோன்
14. வாய்மை  - உண்மை, சத்தியம், மெய்
15. இரக்கம் - கருணை, பரிவு, அனுதாபம்
16. உவகை  - ஆனந்தம், மகிழ்ச்சி, களிப்பு
17. தொடக்கம்  - ஆரம்பம், ஆதி
18. தீ – அக்கினி, நெருப்பு
19. உத்தரவு  - கட்டளை, ஏவல், ஆணை
20. பணி  - ஊழியம், சேவை
21. ஆகாரம்  - உணவு, அடிகில்
22. ஆசிரியன் - குரு, ஆசான், உபாத்தியாயன்
23. தேகம்  - உடல், சரீரம், மெய்
24. கலி – வேதனை, துன்பம், நோய்
25. சர்ப்பம்  - அரவம், பாம்பு, சின்னம்

Wednesday, June 19, 2013

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு தொடர் -08

01. வைக்கோல் தொகுதி  - கற்றை
02. நூலின் திரட்சி  - பந்து
03. கப்பல் செலுத்துபவன்  -  மாலுமி , மீகாமன்
04. தென்னையின் இலை  - கீற்று
05. குதிரை கட்டுமிடம்   - லயம்
06. யானைகள் கட்டுமிடம்  - பந்தி
07. பழம் பாணி போத்தலின் கொள்ளளவு  - 400 மி.லீ
08. ஒரேன்ஞ்  பார்லி போத்தல் (குளிர் பானம்) – 400 மி.லீ
09. பென்டா போத்தலின் கொள்ளளவு  - 300 மி.லீ
10. பெப்சி போத்தலின் கொள்ளளவு  - 300 மி.லீ

11. கொக்கக்கோலா போத்தலின் கொள்ளளவு – 300 மி.லீ
12. பழச்சாறு போத்தலின் கொள்ளளவு  - 300 மி.லீ
13. மேசைக் கரண்டி கொள்ளளவு  -  10 மி.லீ
14. தேக்கரண்டி கொள்ளளவு  - 5 மி.லீ
15. சாதாரண தேநீர் கோப்பையின் கொள்ளளவு  -  30 மி.லீ
16. ஒரு இறாத்தல் பாணின் நிறை  - 450 கிராம்

17. அஸ்ட்ரா மாஜரீன் நிறை (சிறியது)  - 100 கிராம்
18. அஸ்ட்ரா மாஜரீன் நிறை (பெரியது)  - 225 கிராம்
19. பைல் மட்டையின் (File) நீளம், அகலம் - 36 செ.மீ     22 1/2செ.மீ
20. பாலர் வகுப்பு மேசையின் நீளம், அகலம்   - 100 செ.மீ   40 செ.மீ
21. ஆசிரியர் மேசையின் நீளம், அகலம் - 120 செ.மீ   62 செ.மீ
22. பாலர் வகுப்பு மேசையின் உயரம் - 45 செ.மீ
23. பெல்ப் பேனா ஒன்றின் நீளம் - 16  செ.மீ
24. பிரிசில் போர்ட் ஒன்றின் நீளம் - 65.15 செ.மீ
25. பெனடோல் நிறை  - 6 கிராம்

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு - தொடர் -07

01. வாழையின் பிஞ்சு   -  கச்சல்
02. தென்னை , பனை, கமுகு  - ஓலை
03. நெல், புல்   - தாள்
04. கீரி   - பிள்ளை
05. யானை   - போதகம், குட்டி, கன்று
06. மாடு, எருமை   - கன்று
07. ஆடு, பாம்பு, கரடி, குதிரை  - குட்டி
08. பூனை  -  குட்டி, பரழ்
09. மான் - குட்டி
00. அணில்  - பிள்ளை
11. சிங்கம்  - குட்டி , குருளை
12. ஜனாதிபதி வசிக்கும் அரச கட்டிடம் - ஜனாதிபதி மாளிகை
13. சிறுபோகம் என்பது – சித்திரை தொடக்கம் புரட்டாதி வரையுள்ள காலம்
14. பெரும்போகம்  - ஐப்பசி தொடக்கம் புரட்டாதி வரையுள்ள காலம்
15. பௌத்தர்களின் விசேட வைபவம் - வெசாக், பொசன், சித்திரை,
      வருடப்பிறப்பு
16. இலங்கையின் மிக நீண்டநதி  - மகாவலி கங்கை  நீளம் 330 கி.மீ
17. இலங்கையின் அதி உயரமான மலை  - பேதுருதாலகால மலை
18. பாரம்பரிய கிராமிய விளையாட்டு  -  கிளித்தட்டு, கிட்டியடித்தல்,
      வாரோட்டம்
19. பாடு பட்டவன்  -  பாட்டாளி
20. கடன்பட்டவன்  - கடனாளி
21. ஊதியம் பெறாமல் செய்யும் வேலை  - சிரமதானம்
22. காய்களின் தொகுதி  - குலை
23. ஆடு மாடுகள் - கூட்டம்
24. மக்களின் கூட்டம்  - கும்பல்
25. புகையிலை, கருவாடு தொகுதி – சிற்பம்

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு - தொடர் -06


01. நாடுகளும் நாணயங்களும்
      நாடுகளும்  நாணயங்களும்                                    
      இலங்கை ரூபா
                     
      இந்தியா   ரூபா                                            
      இங்கிலாந்து   ஸ்ரேலிங் பவுன்    
      அமெரிக்கா டொலர்
      ஜேர்மன் மார்க்
      குவைத் டினார்
      சவூதி அரேபியா ரியால்
02. 25வது  ஆண்டு நிறைவு  -  வெள்ளி விழா
03. 50வது  ஆண்டு நிறைவு  -  பொன் விழா                    
04. 65வது  ஆண்டு நிறைவு  -  வைர விழா                    
05. 75வது  ஆண்டு நிறைவு  -  பவள விழா              
06. 100வது ஆண்டு நிறைவு  -  நூற்றாண்டு விழா              
07. புது மனை புகு விழா    -  வீடு குடி போதல்
08. இறைவனை நம்பாதவன்  - நாஸ்த்திகன்
09. இறைவனை நம்புபவன்   - ஆஸ்த்திகன்
10. அரண்மனை பெண்கள் வசிக்கும் இடம்  - அந்தப்புரம்
11. முனிவர்கள் வசிக்கும் இடம்  - ஆச்சிரமம் , பன்னசாலை, பரணசாலை
12. நடக்க முன்பே காரியத்தை சொல்பவன்  - தீர்க்கதரிசி
13. புதியதொரு வாகனத்தை செலுத்துதல் - வெள்ளோட்டம்
14. நூலை எழுதியவர்  - நூலாசிரியர்
15. உயிர் எழுத்து   - 12
16. மெய் எழுத்து    - 18
17. ஆயுத எழுத்து   - 1
18. மொத்த தமிழ் எழுத்து  - 247
19. யானையின் மலம்   - இலத்தி
20. ஆட்டு மலம்   - பிழுக்கை
21. பறவை மலம்   - எச்சம்
22. கழுதை மலம்   - விட்டை
23. தொலைக்காட்சியில் சிறுவர்களுக்கான கதை கூறுபவர்? மாஸ்டர்
      சிவலிங்கம் மாமா
24. மாவின் பிஞ்சு    - வடு
25. பலாவின் பிஞ்சு   - மூசு

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு - தொடர் -05

01. பின்வருவனவற்றை அளக்கும் கருவிகள்                                                      
      வெப்பம் - வெப்பமானி                                                                          
      மழைவீழ்ச்சி – மழைமானி                                                              
      மின்னோட்டம் - அம்பியர்மானி                                                  
      அமுக்கம் - பாரமானி                                                                        
      வளியீரம் - ஈரமானி                                                                              
      காற்று – காற்றுத் திசைகாட்டி
02. இலங்கையின் தேசிய மலர் எது? நீல அல்லி , நீலோற்பலம்
03. திருகோணமலை எந்த மாகாணத்தில் அமைந்துள்ளது? கிழக்கு மாகாணம்
04. இலங்கையின் தேசிய பறவை எது?  தீக்கோழி
05. இலங்கையின் தேசிய விலங்கு எது? யானை
06. இலங்கையின் கடதாசி தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
      வாழைச்சேனை, எம்பிலிப்பிட்டிய
07. இலங்கையில் எங்கு இரத்தினக் கற்கள் அகழ்ந்தெடுக்கப்படுகிறது?
      இரத்தினபுரி
08. இலங்கையில் மூன்று மதங்களும் வழிபடும் தலம் எது? சிவனொளிபாத
      மலை
09. இந்தியாவில் முதல் வந்த போர்த்துக்கேய மாலுமி யார்? வஸ்கொடகாமா
10. இலங்கையில் மிகப் பிரபல ஓவியம் காணப்படும் குன்று எது?  சிகிரியா
11. இலங்கையில் சுண்ணாம்புக்கல் கிடைக்கும் இடம் எது?  யாழ்ப்பாணம்
12. இலங்கையின் தலைநகரம் எது? ஸ்ரீ ஜயவர்த்தனப் புறக்கோட்டை
13. உலகில் எக்கடலில் மல்லாந்து படுத்தால்  தாளாது மிதப்போம்?  சாக்கடல்
      (கருங்கடல்)
14. உலகில் மிக ஆழமான சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
15. உலகில் மிக ஆழமான ஆழி எது? மரியானா ஆழி
16. இலங்கையின் இயற்கைத் துறைமுகம் ?  திருகோணமலை
17. புவீயீர்ப்பு விசையினைக் கண்டுபிடித்தவர்?  சேர். ஐசாக் நியூட்டன்
18. ஓலிம்பிக் போட்டி எந்நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டது? கிரேக்கம் (1896)
19. உலக சுற்றாடல் தினம் எப்போது? ஜூன் 5ம் திகதி
20. ஐக்கிய நாடுகளின் தலைநகரம் எங்கு அமைந்துள்ளது? நியூயோர்க்கில்
21. அமெரிக்காவின் நாணயம் எது? டொலர்
22. மரங்களை அழிப்பதனால் ஏற்படும் தீமைகள் 2 தருக?
      1.மண்ணரிப்பு  2. மழை பெய்யாது
23. இலங்கையின் பாராளுமன்றம் எங்கு உள்ளது?  ஸ்ரீ ஜயவர்த்தன
      புறக்கோட்டை
24. காற்றுகள் சுழன்று வீசும் போது அதை எவ்வாறு கூறுவர்? சூறாவளி
25. கடலில் மீன்கள் பெருந்தொகையாக வாழுமிடத்தை அறியும் கருவி எது?
      எக்கோ சவுண்டர்

5ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பொது அறிவு - தொடர் -04

01. தேசியக் கொடியில்  வாளேந்திய சிங்கம் எதனைக் குறிக்கிறது?   சிங்கள
      இனத்தைக் குறிக்கிறது.
02. தேசியக்கொடி எப்போது அரைக்கம்பத்தில் ஏற்றப்படும்?  துக்க சம்பவத்தின்
      போது
03. தேசியக் கொடியிலுள்ள வெள்ளரசமிலை எதனைக் குறிக்கின்றது?  பௌத்த
      மதத்தை குறிக்கின்றது.
04. இலங்கையின் தேசியக் கீதம் யாரால் பாடப்பட்டது?   ஆனந்த சமரக்கோன்
05. இலங்கை எப்போது சுதந்திரம் அடைந்தது?    1948.பெப்ரவரி 4ம் திகதி
06. இலங்கை எந்தத் துணைக்கண்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது?
      இந்திய துணைக்கண்டத்திற்கு அண்மையில்
07. இலங்கைக்கு இலங்காபுரி என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது?
      இராவணனால்
08. இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் நீரினை எது?  பாக்கு நீரினை
09. தேசியக் கொடி இதேசியக் கீதம் எதனைக் குறிக்கும்? ஓற்றுமையையும்
      நாட்டுப்பற்றையும் குறிக்கும்
10. இலங்கையின் முதலாவது பிரதமர் யார்?   டி.எஸ்.சேனநாயக்க
11. இலங்கையின் சுதேச இனங்கள் எவை? இயக்கர் , நாகர்
12. இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல் எது?  மகாவம்சம்
13. நீர் வீழ்ச்சியின் போது எதனை உற்பத்தி செய்வர்?  நீர் மின்சாரம்
14. உலகில் மிக நீண்ட நதி எது?  நைல்நதி
15. உலகில் மிக உயர்ந்த மலை சிகரம் எது?  எவரெஸ்ட்
16. இலங்கையில் அமைந்துள்ள பெரிய காடு எது?  சிங்கராஜா வனம்
17. இலங்கையில் காணப்படும் இரண்டு சரணாலயங்கள் எவை?  யால,
      வில்பத்து
18. இலங்கைக்கு வந்த முதலாவது ஆரியக் குடி எது?  விஜயனும் அவனது 700
      தோழர்களும்
19. இலங்கையின் நெல் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?  மகா இலுப்பள்ளம ,
      பதலகொட
20. இலங்கையின் இறப்பர் ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது? அகலவத்தை
      
21. இலங்கையின் தென்னை ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது? லுணுவில          
22. இலங்கையின் தேயிலை ஆராய்ச்சி நிலையம் எங்குள்ளது?
      தலவாக்கல்ல
23. இலங்கையின் மொத்த மாகாணங்கள் எத்தனை? 9
24. இலங்கையின் மொத்த மாவட்டங்கள் எத்தனை? 25


25. இலங்கையின் வானிலை அவதான நிலையம் எங்குள்ளது? கொழும்பு